படத்தில் நீங்கள் பார்ப்பது மயூர பந்தம். சித்திரகவிகளில் ஒன்று. சித்திர வடிவில் உள்ள கட்டங்களில் எழுத்துக்கள் பொருந்தி அமையுமாறு உருவாக்கப்படும் பாடல்களையே சித்திரக்கவி என்பார்கள்.
மயில் வடிவில் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் அருளிய இந்த சித்திரகவி- முருகனைப் போற்றும் பாடலை உள்ளடக்கியது.
’பந்தம்’ என்றால் அமைப்பது. ’பந்தனம்’ என்றால் கட்டுவது என்பது பொருள்.
தமிழனின் புகழுக்கு ஈடுஇணையே இல்லை...
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல..