Saturday 18 February 2012

ஈழமக்களின் ஏக்கத்தை............!

ஈழமக்களது எக்கத்தினை வெளிப்படுத்தும் குழந்தையின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இது போன்ற முயற்சியில் பலரும் முயற்சி செய்வதனூடாக உலகெங்கும் எம்மினத்திற்கு நிகழ்ந்த கொடுமையை கொண்டு செல்வதுதான் தமிழ் மக்களின் எதிர்கால விடிவிற்கு வழிவகுக்கும்.





தமிழீழம்,தாயகமக்களின் விடிவிற்காக உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.