Monday 27 February 2012

யார் வந்து கேட்டார்கள்.................?




தமிழ் ஈழமக்களை சிங்கள இராணுவமும், அகில உலகமும் கைகோர்த்து அளித்தது போதாதா? நாங்கள்தான் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் எனத் தான்றோன்றித்தனமாகக் கூறிக்கொள்வோர்.

தமது சுயநலன்களுக்காக உலக அரங்கில் தமிழ்மக்களிற்கு சாதகமான நிலைகள் ஏற்படும்போது அவற்றைச் சரியானமுறையில் பயன்படுத்தாது தவறுவர்களாயின்.







அது உலகமும்,சிங்கள அரசும் மேற்கொண்ட இனஅழிப்புக்குத் தமிஈழமக்கள் கொடுக்கும் அங்கிகாரத்திற்கு நிகரனாதே!

தமிழீழமக்களின் விடிவிற்காக உங்களைப் போன்றோரை யார் வந்து கேட்டார்கள் தமிழ்ஈழ மக்களிற்கு உதவி செய்யுங்கள் என்று?


தான்றோன்றித்தனமாக நீங்களே ஈழத்தமிழ் மக்களிற்கு குழிபறிக்காது உதவிதான் செய்யமுடியவில்லை என்றாலும் உபத்திரவம் கொடுக்காது இருப்பதே மேலான செயலாகும்.


தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக உலகத்தமிழரின் குரலாக ஒன்றுபடுவோம்.

நன்றிகள் பல.