Wednesday 29 February 2012

எதற்கு நம்பிக்கையீனம் ................!
























விடிந்தது புத்தம் புதியகாலை...........!
மறைந்தது நேற்றைய இருள்
நிறைந்தது எங்குமே ஒளி ...........!
விடியுமென நம்புங்கள் தோழர்களே
இயற்கையின் இயல்பும் அஃதே............!
எதற்கும் நம்முள் நம்பிக்கையீனம்
விடியாமற் போன இரவேது..........?

நன்றிகள்.