2009 May 18 முன்னும்பின்னும்...
"உலகம் தமிழ்மயம்" உலகத்தமிழ் இனத்தின், தமிழ் ஈழத்திற்கான குரலாக, "தன்மானத் தமிழராய் ஒன்றிணைவோம்!"
Wednesday 29 February 2012
எதற்கு நம்பிக்கையீனம் ................!
விடிந்தது புத்தம் புதியகாலை...........!
மறைந்தது நேற்றைய இருள்
நிறைந்தது எங்குமே ஒளி ...........!
விடியுமென நம்புங்கள் தோழர்களே
இயற்கையின் இயல்பும் அஃதே............!
எதற்கும் நம்முள் நம்பிக்கையீனம்
விடியாமற் போன இரவேது..........?
நன்றிகள்.
Newer Post
Older Post
Home