இன்றைய உலக அரசியலில் இலங்கையோ அல்லது இலங்கையினது அரசியல் தலைவர்கள் என மார்தட்டிக் கொள்வோரும், உலக அரங்கில் சமாதானம் என்றும், உலகின் மனித உரிமைகளை தாங்கள்தான் நிலைநிறுத்துபவர்கள் என்று உலகையே ஏமாற்றுபவர்களும், பிரபல்யமாக இருப்பதற்குக் காரணகர்த்தாவாக விளங்குபவர்.
எங்கள் தமிழ் இனத்தின் விடிவெள்ளியாக உலேகுங்கும் தமிழர்களிற்கென அடையாளத்தை ஏற்படுத்திய மேதகு தலைவர் "வே. பிரபாகரன்" என்னும் ஒருவரே அன்றி வேறொன்றும் இல்லை.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.