Friday 9 March 2012

வேடிக்கை பார்க்கிற உலகம்..........!

முள்ளிவாய்க்காலில் எம்மின அழிவில்
வேடிக்கை பார்க்கும் இவ்வுலகம்
விடியலை தேடுது தமிழ் ஈழம்!



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.