Wednesday 3 October 2012

இறையாண்மையைக் காப்பாற்றியவர் பிரபாகரன்.. !

இந்தியாவின் இறையாண்மையைக் காப்பாற்றியவர் தேசிய தலைவர் பிரபாகரன் !
உரிமைக் குரல் என்னும் நிகழ்சியில் நடபெற்ற நேர்காணல் ஒன்றை இங்கே தருகிறோம்.


வின் தொலைக் காட்சியில் நடந்த உரிமைக்குரல் நிகழ்சியில் சி.பாஸ்கரன் அவர்கள் சீனிவாச ராவ் அவர்களையும், பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை நேர்காணல் கண்டுள்ளார்.

நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய காணொளி!