Friday 13 April 2012

கரிகாலன் சேனையை மறுப்பதோ.............!















எஃறினை ஈட்டியாய்
எறிந்த டும் யேளுவினை
அஃகிறினை அறியார்
ஆறாம் புரி மன்னரை
அறிவாரோ இணையாய் "

தரம்குறை மனதினால்
தரமறியா தருக்கர்
வதம்புரி வார்த்தையில்
வழுவுமில் சொல்லிடு வார்தமிழ் "

கரும்புலி வேங்கை
கண்டதோர் காலம்
கரிகலன் சேனையை
மறுப்பதோ வாதம் "

வரம்புரி மீண்டும்
வழுகை காலத்தே
வரலாறு மாறிட
வேல்வீசும் வேங்கையின்
மகான் மன்னவன்

நன்றிகள் பல.