எஃறினை ஈட்டியாய்
எறிந்த டும் யேளுவினை
அஃகிறினை அறியார்
ஆறாம் புரி மன்னரை
அறிவாரோ இணையாய் "
தரம்குறை மனதினால்
தரமறியா தருக்கர்
வதம்புரி வார்த்தையில்
வழுவுமில் சொல்லிடு வார்தமிழ் "
கரும்புலி வேங்கை
கண்டதோர் காலம்
கரிகலன் சேனையை
மறுப்பதோ வாதம் "
வரம்புரி மீண்டும்
வழுகை காலத்தே
வரலாறு மாறிட
வேல்வீசும் வேங்கையின்
மகான் மன்னவன்
நன்றிகள் பல.