Sunday, 15 April 2012

ஆண்ட தமிழினம் அடிமையானதேன்..?!


ஆண்ட நம்மினம் அடிமையானதேன்..?!

முதல் ராஜேந்திர சோழன் ஆண்ட பூமி இது ஆட்சி காலம் கி.பி 1012 - 1044.

குறிப்பு: உலகத்தையே ஆண்ட தமிழன், இன்று ஒரு பூமி கூட சொந்தமென சொல்லி கொள்ள முடியாமல் திரிகிறான்.

தமிழர்களிற்கெனத் தனிக் குணமுண்டு, அந்தக் குணத்தால்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.