ஆண்ட நம்மினம் அடிமையானதேன்..?!
முதல் ராஜேந்திர சோழன் ஆண்ட பூமி இது ஆட்சி காலம் கி.பி 1012 - 1044.
குறிப்பு: உலகத்தையே ஆண்ட தமிழன், இன்று ஒரு பூமி கூட சொந்தமென சொல்லி கொள்ள முடியாமல் திரிகிறான்.
தமிழர்களிற்கெனத் தனிக் குணமுண்டு, அந்தக் குணத்தால்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.