Saturday 14 April 2012

கையில் ஒருகோடி மூலம்..............!

ஜேர்மனியில் கையில் ஒருகோடி என்னும் நிகழ்வில் 500,000 யூரோவை வெற்றிகரமாக தமதாக்கிக் கொண்டனர் புலம்பெயர் ஈழத்தமிழர்கள்.




















இவர்களைப்போன்று புலம்பெயர் தேசமெங்கும் ஈழத்தமிழர்கள் முயற்சி செய்தால் ஒருசிலராவது வெற்றியை தமதாக்கிக் கொள்ளலாம். உங்களினது முயற்சிக்கு உலகத்தமிழ் இனத்தின் வாழத்துக்கள்.

நன்றிகள் பல.