ஜேர்மனியில் கையில் ஒருகோடி என்னும் நிகழ்வில் 500,000 யூரோவை வெற்றிகரமாக தமதாக்கிக் கொண்டனர் புலம்பெயர் ஈழத்தமிழர்கள்.
இவர்களைப்போன்று புலம்பெயர் தேசமெங்கும் ஈழத்தமிழர்கள் முயற்சி செய்தால் ஒருசிலராவது வெற்றியை தமதாக்கிக் கொள்ளலாம். உங்களினது முயற்சிக்கு உலகத்தமிழ் இனத்தின் வாழத்துக்கள்.
நன்றிகள் பல.