Wednesday 25 April 2012

வேதியல் குண்டுகளால்..................!


இலங்கை இராணுவத்தினால் வீசப்பட்ட வேதியல் குண்டுகளால் தன் சரிதம் முழுவதையும் இழந்த அப்பாவி தமிழன் கூறிய வார்த்தைகள் ..

எனக்கு வலி தெரியவில்லை ஏன்னெனில் வலியின் உச்சகட்டத்தை தாண்டிவிட்டேன் ...என்றான்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.