Sunday 15 April 2012

செய்வோம் அல்லது செத்து மடிவோம்.!


இந்திய இராணுவத்துடன் போரிடுவதற்கு தயங்கிய பேராளிகள் மத்தியில் யாழ்பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பிருந்த செயலகத்தில் வைத்து தமிழீழ தேசியத்தலைவர் வே. பிரபாகரன் அவர்கள்.

"ஒருத்தன் ஏற்கனவே எங்களுடைய மண்ணை ஆக்கிரமித்து நிற்கிறான். இப்போது வேறொருவன் வேறு ஒரு வடிவத்தில ஆக்கிரமிக்க வாறான். இதை எப்படி ஏற்றுக்கொள்வது? நாம் இந்தப் போரில் வெல்வது கடினம்தான்.

நாம் எல்லோரும் அழிந்து போறதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதற்காக ஆக்கிரமிப்பிற்கு இடம் கொடுப்பதா? முடியாது.. செய்வோம் அல்லது செத்து மடிவோம்.

கடைசி புலிவீரன் இருக்குமட்டும் இந்த மண்ணில் ஆக்கிரமிப்பாளனுக்கு இடம் இல்லை. நாம் எதிரிகளுக்கு மட்டுமல்ல இந்த உலகுக்கும் சொல்ல வெண்டிய செய்தி இதுதான். அதற்காக இறுதி மூச்சு இருக்கும்வரை போராடுவோம்."


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.