Monday 30 April 2012

வேடதாரிகளின் வஞ்சகவலையில் தமிழ் இனம் ..........!


சமாதான வேடமிட்ட
வஞ்சக உலகினால்
தமிழினப் படுகொலை
முள்ளிவாயக்காலில்

அட்டவணை போட்டு
காலக் கேடு விதித்து
தமிழ் இன அழிப்பு
தமிழ் ஈழத்தாயகத்தில்


முன் வாசல் சமாதானம்
பின் வாசல் ஆயுத விற்பனை
இவை அனைத்தையுமே
செய்து முடித்தன
வேடமிட்ட வெண்புறாக்கள்