தாயகத்திற்கு விடுமுறைக்கு சென்று வருபவர்கள்
"கள்ளுண்டு கடிக்க வடையுண்டு கைப்பிடிக்கப்
பொல்லுண்டு பேசப் பொழுதுண்டு - மல்லுண்டு
மடிந்தோர் தம் கதையுண்டு உண்டிடினும் நகைமறந்த
உடலங்கொள் முகங்கள் எமதூரில்"!
என்று மூன்று நேரக்கள்ளும் கணவாயும் உண்டோம் எனக்கூறுவோர்.
தாயகமக்களின் வேதனையில்தான் பங்கு கொள்ளாவிட்டாலும். அவர்களை வேதனைப் படுத்தாது.
தாங்களும் குழம்பி அடுத்தவரையும் குழப்பாது.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.