தமிழர்கள் நாம் மிக சாதுரியமாக இனியும் ஒன்றாக திறமை ஆக செயற்படா விட்டால் வன்னி பெருநிலம் முழுக்க சிங்கள மயமாக்க பட்டு இஸ்ரேல மாதிரி யாழ்பாணத்திலும் மட்டக்களப்பிலும் மட்டும் தொடர்பு இல்லாமல் தமிழர் திறந்த வெளி சிறைகளிலே இருந்தே அழிந்து போவார்கள் என்பது நிச்சயம்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.