Tuesday 5 June 2012

முள்ளிவாய்க்கால் மண்ணில்...........!

முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செய்ய , கூடி நின்று அழ, தமிழர்களின் மரபுப்படி ஒரு நினைவுத்தூபி எழுப்ப என்று நாம் இனப்படுகொலை அரசிடம் கெஞ்சிக்கொண்டிருக்க அவர்கள் அந்த மண்ணில் என்ன செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்??

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.