Monday 18 June 2012

புரட்சி மன்னன் கூறிய புரட்சி...............! ..



மொழியை இழந்தவன்
தன்னறிவின்றி தன்

மானத்தையும் மக்களையும்
இழப்பான் என்றான்

சேகுவேரா .....

பற்களை இழந்தவன்
சொற்களை இழப்பான் ...

மொழியை இழந்தவன்
இனத்தை இழப்பான் ....

~ சேகுவேரா ..... !!!


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.