Friday 28 September 2012

தமிழீழ தேசத்தின் விடுதலையை ஏன்..........?

கொஞ்சம் படிங்க !..

உங்களுக்குளே கேள்வி எழுப்பி விடை காணுங்கள் ..!

படிக்க மூன்று நிமிடம் ஆகும் ..இதனை நம்ம பிரச்சனையோடு ஒப்பிட்டால் நீ சிந்திக்க தொடங்கியதற்கான நிழல் தெரியும், கானல் நீர் புரியும், நம்மிடம் இருக்கும் வலியிலிருந்து ஓர் வழி பிறக்கும்...!

உன் விழி திறக்கும் ..

பிறகு நாடெங்கும் நம் கோடி பறக்கும்!..


இதன் பிறகும் நாம் சிந்திக்க தவறினால் இறைவனே வந்தாலும் நம்மை காப்பாற்ற இயலாது ..தமிழா!

சேர்பியாவில் இருந்த தனிநாடாக பிரிந்து செல்வதற்கான மக்கள் வாக்கெடுப்பில் 2008ம் ஆண்டு வெற்றிபெற்றிருந்த கொசோவா, அதற்குரிய காத்திருப்புக் காலத்தை அமைதியாக கழித்ததைத் தொடர்ந்து, கடந்த 10ம் திகதி திங்கட்கிழமை சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து விடுதலை பெற்று பூரண சுதந்திரம் பெற்ற தனிநாடாக மலர்ந்துள்ளது.

கொசோவோவின் மலர்வை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் தொடக்கம் முக்கியமாக் இந்த திருட்டு இந்திய தேசம் மற்றும் உலகின் பல நாடுகளும் மகிழ்ச்சி பொங்க வரவேற்றுள்ளன.

இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படக்கூடாது என்று குரல் கொடுக்கும் திருட்டு இந்தியாவும் கொசோவோவின் விடுதலையை வரவேற்றதுதான் ஆச்சரியத்திற்குரிய விடயம்.

‘கொசோவா தனிநாடாக மலர்ந்துள்ளமை உலக வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்’ என்று திருட்டு இந்திய தேசம் இந்திய அரசு வாழ்த்துச் செய்தி அனுபியுள்ளது. இலங்கை மூத்த குடிகளான தமிழ் மக்களுக்கும், சில ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் இன்று ஒன்றிணைந்து இருக்கும் இந்திய தேசத்தின் வடக்கே ஓர் பகுதியில் இருந்து இலங்கைக்கு குடியேறிய சிங்கள மக்களுக்கும் ஒன்றிணைய முடியாத வேறுபாடுகள் போன்றே, சேர்பியர்களுக்கும் அல்பேனியர்களுக்கும் வேறுபாடுகள் இருந்தன. 

சேர்பியர்கள் சேர்பியன் மொழியைப் பேசும் தனித் தேசிய இனம். மதத்தால் கிறித்துவர்கள்.

கொசோவோவில் வாழும் மக்களில் பெரும்பாலோர் அல்பேனியன் மொழி பேசுபவர்கள். மதத்தால் முசு(ஸ்)லிம்கள்.

எனவே, சேர்பிய தேசிய இன மக்களுக்கும் அல்பேனிய தேசிய இன மக்களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன.

சேர்பிய நாட்டிற்குள் தன்னாட்சி அதிகாரம் படைந்த ஒரு மாநிலமாக கொசோவா விளங்கியபோதும், சேர்பிய அரசு அந்தத் தன்னாட்சி அதிகாரத்தை இரத்து செய்து அந்த மக்களை அடக்கி ஒடுக்கியது.

தங்கள் உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து கொசோவோ மக்கள் போராடினார்கள்.

சிறீலங்கா அரசைப் போன்றே சேர்பிய இராணுவம் கொசோவோ மக்களைத் திட்டமிட்ட இனப்படு கொலைக்கு உள்ளாக்கியது.

சிங்கள ஆட்சியாளர்களைப் போன்று அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்தார்கள். சுமார் 10 ஆயிரம் கோசோவோ அல்பேனிய மக்கள் சேர்பியப் படையினரால் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1999ம் ஆண்டு இந்த படுகொலைக்கு எதிராக உலக நாடுகள் நேரில் தலையிட்டன. கெசோவா ஐ.நா.வின் பாதுகாப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.

கொசோவோ தங்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு பகுதி என அறிவிக்கப்பட்டு, சேர்பிய அரசுநிர்வாகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு ஐ.நா.வின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

சேர்பிய குடியரசுத் தலைவர் சுலோபோடான் மிலோசேவிக் மீது திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இராணுவத் தளபதிகள் சிலரும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சேர்பியாவிலிருந்து கொசோவா பிரிந்து தன்னைத் தனி நாடாக ஐநாவின் உதவியுடன் அறிவித்துக் கொண்டது. 

கொசோவா விடுதலைக்காகப் போராடியது போலவே தமிழ் மக்களும் தங்கள் தேசிய இனம் என்று தன்னாட்சி உரிமையை பெற்றுவிடுவதற்காக கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராட்டங்கள் மூலமாகவும், ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தின் மூலமாகவும் முயன்றுவந்திருக்கின்றார்கள்.

எனவே, கொசோவோவை அங்கீகரிக்கின்ற எந்தவொரு நாடும் தமிழீழத்தின் விடுதலையைப் புறக்கணிக்கவோ, மறுத்துவிடவோ முடியாது. 

கொசோவோ மக்களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பதற்காக நேரடியாகத் தலையிட்ட ஐ.நா. தமிழ் மக்களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்கத் தவறிவிட்டது.

சுமார் 10 ஆயிரம் வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு இனப்படுகொலைக்காகவே சேர்பியா என்ற தேசத்தில் இருந்து கொசோவோ என்ற தேசம் பிரிந்து செல்ல முடியுமென்றால், (1 .75 ) இலட்ச தமிழ் மக்கள் சிங்களவர்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தீவில் இருந்து, தமிழீழம் என்ற தேசம் பிரிந்து செல்வதைத் தடுக்க தமிழர்களுக்கு தமிழ் தேசம் அடைவதை எந்த தேவ்டியதனம் செய்யும் நாடாளும் முடியாது.

முக்கியமாக இந்திய தேசம்!.

எங்களது செருப்படி கேள்விகள்!

செருப்படி கேள்வி - ( 1 )

மற்ற நாட்டின் இறையாண்மையில் தலையிடமாட்டோம் என்று சொன்ன திருட்டு இந்திய நாடு ..என்னத்தை புடுங்கிரதற்கு கொசோவ செர்பியா நாட்டு விடயத்தில் தலையை நுழைத்தது?

செருப்படி கேள்வி - ( 2 )

சுமார் 10 ,000 பேர்கொண்ட கொசோவா மக்கள் இறந்ததை உணர்ந்த உலக நாடுகள், இனப்படுகொலையை செய்த செர்பியா குடியரசு தலைவரை ( சுலோபோடான் மிலோசேவிக்) என்பவரையும் முக்கிய ராணுவ தளபதிகளையும் செய்தது ஐநா.

அனால் இங்கோ நம்மிடைய தமிழ் மக்கள் (1.75 lakhs) லட்ச மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். உலக மனித நல்லிணக்க (World Human Reconciliation) புகார் சொல்கிறது நாம் கூறும் ஒன்றரை லட்சம் குறைவு என்கிறது.அதற்கும் மேலாக தமிழர்கள் இறந்திருகிரார்கள்.அதனையே உருதிபடுதிதிருகிறது செஞ்சிலுவை சங்கம்.

செருப்படி கேள்வி - ( 3 )...

செர்பியா - கொசோவ விடயத்தில் போர் முடிவதற்கு முன்னரே. ஐநா தலையிட்டு கொசோவா மக்களை காப்ற்றியது.. அனால் இங்கோ தமிழ் ஈழத்தில் போர் நடந்து ஆண்டுகளாகியும், பிள்ளையார் சதுர்த்தியில் வைக்கப்பட்ட கொழுகட்டையை வாயில் மென்று கொண்டிருப்பது ஏன்? கேட்டால் இந்திய ஒன்றும் சொல்லவில்லையாம்.. ஒருவேளை இந்திய அரசு தான் ஐநா வா?

செருப்படி கேள்வி - ( 4 )

பத்தாயிரம் மக்களை கொன்றவனை செர்பியா தலைவரை கைது செய்த ஐநா.ஒன்றரை லட்ச தமிழ் மக்களை கொன்ற ராசபக்சவை விட்டுவைத்தது இருப்பது ஏன்?

செருப்படி கேள்வி - ( 5 )

கொசோவோவின் விடுதலையை அங்கீகரிக்கும், வரவேற்கும் இந்த உலகம் தமிழீழ தேசத்தின் விடுதலையை மட்டும் மறுப்பதும், தடுப்பதும் ஏன்?

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.