Tuesday 22 May 2012

சிறையிலிருந்தே கல்வியில் சாதனை .......!















ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கு கயிறை எதிர் நோக்கி இருக்கும் பேரறிவாளன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு சிறையில் இருந்தபடியே எழுதினார். தேர்வு முடிவு இன்று வெளிவந்தது.

அதன் விவரம் வருமாறு.

தமிழ் - 185
ஆங்கிலம் - 169
வரலாறு - 183
பொருளாதாராம் - 182
வணிகவியல் - 198
கணக்குப் பதிவியல் - 179

மொத்தம் - 1096


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..