ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கு கயிறை எதிர் நோக்கி இருக்கும் பேரறிவாளன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு சிறையில் இருந்தபடியே எழுதினார். தேர்வு முடிவு இன்று வெளிவந்தது.
அதன் விவரம் வருமாறு.
தமிழ் - 185
ஆங்கிலம் - 169
வரலாறு - 183
பொருளாதாராம் - 182
வணிகவியல் - 198
கணக்குப் பதிவியல் - 179
மொத்தம் - 1096
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல..