Thursday 10 May 2012

அற்ப தமிழர்கள் எவரேனும் ...............!

நாம் யார் ?
எங்கே நம் மக்கள் தவறு செய்தனர் ??
எப்படி சொந்த நாட்டை இழந்தோம் ???
என்று அறியா அற்ப தமிழர்கள் எவரேனும்

ஒரு தமிழர் !
அறியா இருக்குமாயின் எந்த கடவளும்,
எந்த தலைவர்களும்
போராடினாலும் உயிர் நீத்தாலும்
பயனில்லை !


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.



நன்றிகள் பல.