Saturday 12 May 2012

உ.ண்மையை உங்களது வருங்கால................!


தமிழ் மக்களே !.உ.ண்மையை உங்களது வருங்கால சங்கதிகளுக்கு சொல்லுங்கள் !

இராவணன் கொடியவன் அல்ல இராவணன் போல் தமிழ் அரசன் வையத்தில் எவரும் இலர் .. பழிக்குப் பழி வாங்கும் நோக்குடனேயே சிதையை சிறை வைத்தான். இம்சித்து அல்ல ....

இந்த புகழ் அரசனை கொடியவன் என்ற கூறினால் அது இந்த அரசனுக்கு .,... நாம் செய்த, செய்கின்ற, செய்யபோகிற துரோகம் .....!!!! மக்களே

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.