Saturday 17 December 2011

பெருந்தேருக்களா? தாயக.....?

புலம் பெயர்தமிழர்கள் உல்லாசமாக விடுமுறைகளிற்குச செல்லும்போது அங்கு அல்லலுறும் எம்தேச உறவுகளின் துயரைத் துடைக்க முடியவில்லை.

இல்லையேல் அவர்களின் அன்றாட வாழ்வியளிற்கு ஆதாரமாக எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்காது.


இப்போது அங்கு நல்ல பெருந்தெருக்கள், வீதிகள் என்று ஏதேதோ பேசுகிறார்கள்.
தாயகமக்களின் தலையாய பிரச்சனையே பெருந்தேருக்களும்,வீதிகளுமே


அவை செப்பனிடப்பட்டு விட்டதால் எம்தேச உறவுகளின் வாழ்க்கையில் சுபீட்சமே.
இனிமேல் பாலாறும்,தேனாறும் தான் ஊற்று எடுத்து ஓடப்போகிறது. என்று கனவுகாணாது.


தாயகமக்களின்,தாயகமண்ணின் விடிவு,சுதந்திரம் போன்றவற்றை சிந்தித்து அந்தமன்னையும்,மக்களையும் கொச்சைப் படுத்துவதை முற்றாக நிறுத்தி.

அவர்களின் விடுதலை,சுதந்திரத்தைப் பற்றியே பேசுங்கள் .அதுவே தாயகத் தமிழர்களிற்கும்,புலம்பெயர் தமிழர்களிற்கும் சாலச்சிறந்தது.


எனவே தன்மானமிக்க தமிழராய் தாயவிடுதலைக்காக உலகத்தமிழ் இனத்தின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.