Tuesday 27 December 2011

ஆழிப்பேரலையும், விடுதலைப்புலிகளும்!



ஆழிப்பேரலையின் பின்பு நடைபெற்ற மீட்புப் பணிகளிலும்,பாதிக்கப் பட்டவர்களின் வாழ்வை நிவர்த்தி செய்வதற்கென விடுதலைப் புலிகளின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தியன் மீட்புப் பணியினை துரிதகதியில் உலகத்தின் கவனத்திற்கு உடனடியாகச் செய்து காண்பித்தவர்.


எமது தேசத்தின் மேதகு தலைவர் வே.பிரபாகரன் ஆகும்.இப்படிப்பட்ட தலைசிறந்த ஓர்தலைமையின் தமிழர்தாயகமும்,தமிழ்இனமும் தமது சுதந்திரத்தை அடைந்தால் எமது வளர்ச்சியினை உலகு ஏற்கமுடியாத காரணத்தால்தான் உலகமே ஒன்றுதிரண்டு எம்தேசத்தையும் எம்மக்களையும் ஈவிரக்கமின்றி அழித்தொளிதனர்.



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.