தமிழர்களின் வரலாற்றைப் பார்ப்போமானால் அன்றிலிருந்து,இன்றுவரை மண்,பொன்,பெண் இவை மூன்றிற்காகவும் தம்மிடையே அடித்து
கொண்டும்,ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்துக் கொண்டும்.கன்னியாகுமரி முதல் கடாரம் வரை பெரும் சாம்ராச்சியங்களை வைத்திருந்த பேர்
அரசுகள் எல்லாம் அன்றும் அழிந்தன.
ஆயுதவழிப் போராட்டமானது உலகநாடுகளினால் நசுக்கப் பட்டதற்கு முக்கிய காரணங்கள் எவை தமிழ்இனத்தின் ஒற்றுமையின்மை,பொறாமை,காட்டிக்கொடுப்பு இவற்றினூடாகக் கிடைக்கும் பொருளாதார வளர்ச்சி, புகழ்,பதவிகள் இல்லையேல் சலுகைகள்.


தமிஈழத் தாயக விடியலிற்காக உலகத்தமிழ் இனத்தின் குரலாக ஒன்று இணைவோம்.
நன்றிகள் பல