Thursday 29 December 2011

முள்ளிக்கு பின் .......புலம்பெயர்.........



தமிழ்ஈழ தாயகம்,தமிழ்மக்களின் தேசியம், சுதந்திரம், சுயநிர்ணயம் போன்றவற்றை தமது சுய இலாபங்களிற்காக காட்டிக்கொடுத்தவர்கள்.

இன்று தமிழ்ஈழ மக்களின் விடிவு, தாயகத்தின் விடிவிற்காக உழைப்போரின் நடவடிக்கைகளை சீர்குலைப்பதிலும் களமிறங்கியுள்ளனர் என்றே அறிய முடிகிறது.


முள்ளிவாய்க்காலில் பின் கோடீசுவரர்கள் ஆனவர்களும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.

தமிழீழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் முள்ளிவாய்க்காலில் வைகாசி (may) 18 க்குப் பின்னர் யாரார் பெரும் பணத்தை கையாள்கின்றனர், எவ்வளவோ மக்கள் ஒருவேளை உணவுக்கு கையேந்தும் நிலையில் உள்ளனர் என்பதை உணர்ந்து.

தாயகதமிழ் மக்களின் மேம்பாட்டிற்காக ஒன்றிணைந்து உழைப்போம்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.