Saturday 17 December 2011

பந்தயக் குதிரையா? தாயக .........



ஓயாத அலைகள் நடவடிக்கை ஒன்றிலிருந்து,நான்குவரை குறுகிய ஒருசில மணிநேரங்களில் அல்லது ஒருசில நாட்களில் வெற்றிகளை தாயகவிடுதலைக்காக அள்ளிவந்தவேளை புலம்பெயர் தேசங்களில் எல்லாம்.


எங்களது விடுதலைப் போராட்டம்,எங்களது விடுதலைப் போராளிகள்,எங்களது தமிழ்ஈழத்தாயகம் என்றெல்லாம் பேசினால்தான் புலம்பெயர் தமிழ் சமூகத்தில் உயர்ந்தநிலையும்,பொருளாதாரத்திலும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கும்
.

இவர்களிற்கேல்லாம் ஒரு மிக உறுதியான தளம் தேவைப் பட்டபோது அதை நன்கு பயன்படுத்தியவர்கள். தாயகவிடுதலைப் போராடத்தை உலகமே ஒருசெர்ந்து அளிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்கும்.


தாயகவிடுதலைப்போராட்டத்தை உலகிற்கு விற்று அதன் ஊடாகவும் தங்களது சுய இலாபங்கலையே நோக்கமாகக் கொண்டவர்களின் பார்வையில் எங்களது தாயக விடுதலைப் போராட்டமானது.


ஒரு பந்தயக் குதிரையவே நோக்கப் படுவதாலேயே தாயகமக்களிற்கு இந்த சீரழிந்த வாழ்க்கையாகும். தாயகவிடுதலையே தாயகமக்களினது சுபீட்சமான வாழ்வைக் கொடுக்கும்.

தமிழ் ஈழத்தின் விடிவிற்காக உலகத் தமிழ் இனத்தின்
ஒன்றிணைந்த குரலாக செயற்படுவோம்.

நன்றிகள் பல.